பகவத் ராமானுஜருடைய பிரதம சீடரானவரும் , பெரும் பண்டிதருமானவர் ஸ்ரீ கூடத்தாழ்வான். மொழியை கடக்கும் பெரும் புகழ் பெற்றவரான இவர், திருமாலிருஞ்சோலை அழகரைக் குறித்து 132 ஸ்லோகங்களை அருளியுள்ளார். திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்புகள், அவரின் நற்குணங்கள், அழகரின் திருமேனி அழகு. திருமாலின் ...
399.00
Sriyah Pathi blessed the Azhwars and Acharyas with un shrinking and blemish less knowledge. Sri Yamunacharya is the great and famous grand child of Sriman Nathamuni. It is Sri ...
399.00
திருமால் உலகை ரக்ஷிக்க எடுத்த அவதாரங்களுக்குள் மிக முக்கியமானது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். கண்ணன் செய்த செயல்களுக்குள் முக்கியமானது பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தது. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு ,நமக்கு முக்தி சாதனமான உபதேசத்தை செய்தான். மதி கலங்கிய அர்ஜுனன் கீதையை ...
700.00